தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளம்பெண்ணுடன் இருந்தபோது மாஜி காதலனை வீட்டோடு எரித்து கொன்ற நடிகையின் தங்கை கைது

Advertisement

நியூயார்க்: பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை ஆலியா ஃபக்ரி தன் முன்னாள் காதலர் மற்றும் அவரின் காதலியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தி படங்களில் நடித்து வருபவர் அமெரிக்காவில் வசிக்கும் காஷ்மீர் பெண் நர்கிஸ் ஃபக்ரி. 2011ல் வெளியான ‘ராக்ஸ்டார்’ படத்தில் ரன்பிர் கபூர் ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். இவரது தங்கை ஆலியா ஃபக்ரி (43). நியூயார்க்கில் வசிக்கும் இவர் எட்வர்ட் ஜேக்கப்ஸ் (35) என்பவரை காதலித்துள்ளார்.ஆனால் காதல் முறிந்துவிட்டது. இதையடுத்து அனஸ்தேசியா எட்டியன்(33) என்கிற பெண்ணை காதலித்து வந்தார் எட்வர்ட் ஜேக்கப்ஸ்.

இந்நிலையில் சமீபத்தில் எட்வர்ட் ஜேக்கப்ஸ் மற்றும் அனஸ்தேசியா இருந்த கட்டிடத்தில் திடீரென நள்ளிரவில் தீப்பிடித்தது. தீயில் கருகி, எட்வர்ட் ஜேக்கப், அனஸ்தேசியா பலியானார்கள். இதுதொடர்பாக போலீசார் விசாரித்ததில் எட்வர்ட் ஜேக்கப்பின் வீட்டுக்கு வெளியில் இருந்த கேமராவில் ஒரு பெண் பெட்ரோல் கேனுடன் செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஆலியா ஃபக்ரி என தெரிந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீஸ் விசாரித்ததில், வீட்டுக்கு தீ வைத்ததை ஒப்புக்கொண்டார். எட்வர்ட் ஜேக்கப் தனக்கு துரோகம் செய்ததால் இதை செய்ததாக கூறினார். இதையடுத்து அவர் கைது ெசய்யப்பட்டார்.

Advertisement

Related News