தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் பெண்களின் பாதுகாப்புக்கு புதிய வாட்ஸ் அப் எண்

Advertisement

திருமலை: ஆந்திராவில் பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் சந்திரபாபுநாயுடு தெரிவித்திருந்தார். இதற்கு சக்தி என்ற பெயரில் வாட்ஸ்அப் எண்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாட்ஸ்அப் எண் அறிமுக விழா நேற்று குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் உள்ள மாநில டிஜிபி அலுவலகத்தில் நடந்தது. இதில் டிஜிபி ஹரிஷ்குமார்குப்தா கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்புக்கான சக்தி வாட்ஸ்அப் எண் 79934 85111 என்ற எண்ணை அறிமுகம் செய்தார்.

பின்னர் அவர் பேசுகையில், பாதுகாப்பின்றி இக்கட்டான சூழலில் சிக்கும் பெண்கள் உடனடியாக இந்த எண்ணுக்கு போன் செய்தாலோ அல்லது வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினாலோ போதும். உடனடியாக அவர் எந்த இடத்தில் இருந்து மெசேஜ் அனுப்பினார் என்ற தகவலை கட்டுப்பாட்டு அறையில் பெற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள். இதன்மூலம் அந்த பெண்ணுக்கு சரியான பாதுகாப்பு அளித்து பத்திரமாக மீட்கப்படுவார்கள். இந்த செயலி 24 மணி நேரமும் செயல்படும். இதற்கான கட்டுப்பாட்டு அறையில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

Advertisement