பெண்களின் பொருளாதார அதிகாரம் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்: குடியரசு தலைவர் முர்மு பேச்சு
Advertisement
பெண்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களின் கனவுகளை நிறைவேற்ற ஆண்கள் உதவ வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் பல தடைகளை கடந்து தன் இலக்கை அடைய போராடுகிறாள். அந்த பெண்ணுக்கு உருவாக்கப்படும் தடைகள் நாட்டின் வளர்ச்சி வேகத்தை தடுக்கும். நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி மகளிர் லட்சாதிபதிகளாக உள்ளனர். பெண்களின் பொருளாதார அதிகாரம் நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்” என்றார்.
Advertisement