தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டா இடத்தை மீட்டு தரக்கோரி பெட்ரோல் பாட்டிலுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

Advertisement

*தடுத்து நிறுத்தி விசாரணை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னன் மனைவி பழனியம்மாள்(50). இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர். இதையடுத்து, பெண் போலீசார் மூலம் சோதனையிட்தில், 1 லிட்டர் பெட்ரோல் பாட்டிலை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதனை போலீசார் கைப்பற்றினர்.

விசாரணையில், பழனியம்மாளுக்கு தொட்டபடகாண்ட அள்ளியில் சொந்தமாக 3 சென்ட் அளவிற்கு இடம் உள்ளது. அந்த இடத்தில் வீடும் உள்ளது. அவரது பட்டா இடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கழிவுநீர் கால்வாய் கட்ட முயன்றுள்ளனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசாரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இடத்தை மீட்டு தரக்கோரி, பெட்ரோல் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகம் வந்ததாக தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News