தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்டு பன்றிகளை சுட கலெக்டர் தலைமையில் தனி குழு: அமைச்சர் பொன்முடி தகவல்

Advertisement

சென்னை: சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ஈஸ்வரன், ராமச்சந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பேசினர். செங்கோட்டையன் பேசுகையில், ‘லைசன்ஸ் உள்ளவர்கள் காட்டு பன்றியை சுட கடந்த காலத்தில் அனுமதி இருந்தது. அது மீண்டும் வழங்கப்படுமா? மயில்களின் இன பெருக்கத்தை குறைக்கும் வகையில் அவற்றின் முட்டைகளை எடுத்து வனத்துறையினரிடம் கொடுப்போருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுமா’ என கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் துரைமுருகன்: உறுப்பினர்கள் குறிப்பிடுவதை போல எல்லா வன உயிரினங்களையும் ஒழித்துவிட்டால் காட்டில் என்னதான் இருக்கும்.

அமைச்சர் பொன்முடி: கேரளாவில் காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியது தவறு. முதல்வர்தான் தமிழ்நாட்டில் 3 கி.மீ தூரத்தில் வந்தால் காட்டு பன்றிகளை சுடலாம் என்று தெரிவித்திருக்கிறார். வனத்துறையினர்தான் சுட வேண்டும். மற்றவர்களுக்கு அனுமதி கொடுத்தால் இறைச்சிக்காக கொன்று சென்று விடுவார்கள். எனவே காட்டு பன்றிகளை சுட மாவட்ட கலெக்டர் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் உயிரிழந்தவர்களின் பட்டியலை கொடுத்தால் அவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும்.

Advertisement

Related News