தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேம்பட்ட நீர் மேலாண்மைக்கு ஏஐ தொழில்நுட்ப பயன்பாடு: ஒன்றிய அரசு தகவல்

Advertisement

புது டெல்லி: வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேம்பட்ட நீர்வள மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்புக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆகியவற்றை தனது அமைச்சகம் பயன்படுத்த உள்ளது என்று ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் எழுத்து மூலம் அளித்த பதில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர்வள மேலாண்மை, மழைநீர் சேகரிப்பை மேம்படுத்த, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட நீர்ப்பாசன திட்டமிடல், தொலைநிலை உணர்தல், ஏஐ-அடிப்படையிலான பயிர் கண்காணிப்பு, தானியங்கு ஸ்மார்ட் நீர்ப்பாசன அமைப்புகள், முன்கணிப்பு பராமரிப்பு ஆகியவற்றிற்கு ஏஐ- அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்தலாம் என்று நீர்வள அமைச்சகம் கூறியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஏஐ மாதிரிகள் நிலத்தடி நீர் நடத்தையின் மேம்பட்ட கணிப்புகளை வழங்க முடியும். மாசு மற்றும் நீர் ஆதாரம் குறைதல் போன்றவற்றினால் பாதிக்கப்படும் பகுதிகளை அடையாளம் காணவும் செயலூக்கமான தலையீடுகளை செயல்படுத்தவும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News