தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பத்மபூஷண் வேணுமா? சுரேஷ்கோபியை சந்திக்க வேண்டும்: பிரபல கதகளி கலைஞரின் மகன் வேதனை

Advertisement

திருவனந்தபுரம்: கலாமண்டலம் கோபி என்றால் கேரளாவில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவருக்கு 86 வயது ஆகிறது. மூத்த கதகளி கலைஞர் பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருது உள்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன. திருச்சூரில் இவர் தன்னுடைய மகன் ரகுவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கலாமண்டலம் கோபியின் மகன் ரகு தன்னுடைய முகநூலில் கூறியிருப்பதாவது:

திருச்சூரில் உள்ள ஒரு பிரபல டாக்டர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபியை என்னுடைய தந்தை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், அதற்காக அவர் விரைவில் வீட்டுக்கு வருவார் என்றும் கூறினார். நான் முடியாது என்று அவரிடம் கூறினேன்.

அப்பாவுக்கு பத்மபூஷண் வேண்டாமா என்று அந்த டாக்டர் என்னிடம் கேட்டார். இவ்வாறு ரகு தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அப்படி பத்மபூஷண் தனக்குத் தேவையில்லை என்று தன்னுடைய தந்தை கூறியதாகவும், சுரேஷ்கோபிக்காக மேலும் பல விஐபிகள் தந்தையை சந்திக்க முயற்சிப்பதாகவும் ரகு தன்னுடைய முகநூலில் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News