தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எங்களுக்கு விழுந்த வாக்குகளை காட்டியே முதல்வரானதை மறந்துவிட்டீர்களா CM சார்?: முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி பதிலடி

சென்னை: எங்களுக்கு விழுந்த வாக்குகளை காட்டியே முதல்வரானதை மறந்துவிட்டீர்களா CM சார்? என முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். "நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்கள் செல்லவில்லை. நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். முழுக்க முழுக்க திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி அமைத்தோம். எங்களுக்கு விழுந்த வாக்குகளை காட்டியே முதல்வரானதை மறந்துவிட்டீர்களா CM சார்?' என உதயநிதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement