தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விதிமுறை மீறி பைக் பேரணி தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

கோபி: விதிமுறை மீறி பைக் பேரணி நடத்திய தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அவர் தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைவதற்காக நேற்று இரு சக்கர வாகனங்களில் கோபி-கடத்தூர் சாலையில் பேரணியாக வந்தனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதிவேகமாக சென்றதாக அளுக்குளியை சேர்ந்த பாண்டு ரங்கசாமி, கோபி அருகே கூகலூரில் வெடிபொருட்களை அஜாக்கிரதையாக கையாண்டு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றதாக தவெக ஒன்றிய செயலாளர் நவீன்குமார் ஆகியோர் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement