விஜய்யின் வருகையால் இந்தியா கூட்டணி மேலும் வலுப்பெறும்: செல்வப்பெருந்தகை பேட்டி
Advertisement
விஜய்யின் அரசியல் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்தியா கூட்டணி மேலும் வலுப்பெறவே விஜய்யின் அரசியல் பிரவேசம் உதவும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஒன்றிய அரசு அமல்படுத்தினால் நாட்டில் புரட்சி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, காங்கிரஸ் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச் செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, அருள் பெத்தையா, பி.வி.தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
Advertisement