துணைவேந்தர் ஜெகநாதன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
12:53 PM Apr 29, 2025 IST
Share
Advertisement
சென்னை: துணைவேந்தர் ஜெகநாதன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சாட்சிகளை கலைத்தால் கைது செய்து விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பல்கலை. விதிகளை மீறி தனியார் அமைப்பு தொடங்கி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.