வேல் யாத்திரை விவகாரம் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Advertisement
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து யுவராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பெலா. எம்.திரிவேதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே என்பதால், இதில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
Advertisement