தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜ தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கைது

Advertisement

மதுரை: பாஜ சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம். இவர் நேற்று மதுரை வந்தார். ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவரை சந்தித்த போலீசார், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லக்கூடாது என்றனர். இதனால் போலீசாருக்கும், பாஜவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு சாப்பிட்டதாக கூறி ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனியை கண்டித்து, அவரது படத்துடன் வேலூர் இப்ராகிம் உட்பட பாஜ நிர்வாகிகள் கோஷமிட்டனர்.

இதனால், அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதனை தொடர்ந்து வேலூர் இப்ராகிமை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அவரை விடுவிக்கக்கோரி ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற பாஜவினர், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து மேலும் சில நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல்நிலையம் முன்பு அமர்ந்து பாஜவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அகற்றினர்.

Advertisement

Related News