தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: விசிக தொழிற்சங்க நிர்வாகி கைது

Advertisement

தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர், தண்டையார்பேட்டை துறைமுகம் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சென்னை துறைமுகம் மற்றும் கப்பல்கூட தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் நன்மாறன் (63) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற நன்மாறன், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவி கூச்சலிட்டதால் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்தார். கல்லூரி மாணவிக்கு நன்மாறன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து நன்மாறன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News