காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு
Advertisement
அதனால்தான் இந்தியாவின் கலாச்சார, பாரம்பரியத்தை வளப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி உள்ள பஞ்சாரா சமூகத்திடம் காங்கிரஸ் எப்போதும் இழிவான அணுகுமுறையை கொண்டுள்ளது. இந்தியா மீது நல்லெண்ணம் இல்லாதவர்களுடன் காங்கிரஸ் எந்தளவுக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடியும். சுயநலத்துக்காக ஏழைகளை கொள்ளையடித்த காங்கிரஸ், அனைவரும் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறது. மக்களை பிளவுப்படுத்த மட்டுமே தெரிந்த காங்கிரஸ் நகர்ப்புற நக்சல் கும்பல்களால் இயக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் விழிப்புடன், ஒன்றுபட்டு இருந்தால் காங்கிரசை முறியடிக்க முடியும். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தையும், பாசன திட்டங்களையும் ஊழலுக்காக பயன்படுத்தின” என்று இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
Advertisement