தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உ.பி. அரசு பள்ளியில் பணியாற்றிய பாகிஸ்தான் பெண் மீது வழக்கு

Advertisement

பரேலி: உத்தரபிரதேசம் பரேலி மாவட்டம் மாதோபூரில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஷூமைலா கான் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஷூமைலா கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு கான் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பதேகஞ்ச் கல்வி அதிகாரியின் புகாரின் பேரில் ஷூமைலா கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News