தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராணுவ தொழில்நுட்ப பிரிவில் 90 இடங்கள்

பயிற்சி: 10 2 டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம் (55வது கோர்ஸ்).

Advertisement

மொத்த காலியிடங்கள்: 90.

வயது: 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.

உடற்திறன் தகுதி: 15 நிமிடங்களுக்குள் 2.4 கி.மீ., தூரம் ஓடி கடக்க வேண்டும். புஷ்அப்கள்-20, சிட்அப்ஸ்-20, சின்அப்ஸ்-8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் தூரம் ஏற வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வு 2025ல் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வானது ஸ்டேஜ்-1 மற்றும் ஸ்டேஜ்-1 என இரு கட்டங்களாக நடைபெறும். ஸ்டேஜ்-1 தேர்வில் உளவியல் மற்றும் குழு விவாதம் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஸ்டேஜ்-2ல் உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு நடைபெறும்.

உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத், மத்திய பிரதேசத்தில் உள்ள போபால், கர்நாடகா, பெங்களூரு, பஞ்சாப், கபூர்தாலா ஆகிய மையங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும். பணிக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு 5 வருட பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை ராணுவ பயிற்சி ஒரு வருடமும், ராணுவ தொழில்நுட்ப பயிற்சி 3 ஆண்டுகளும் வழங்கப்படும். 5 வருட பயிற்சி முடிந்த பின்னர் ராணுவத்தில் லெப்டினென்ட் ஆக பணியமர்த்தப்படுவர். ஜூலை 2026ல் பயிற்சி தொடங்கும்.

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (13.11.2025).

Advertisement

Related News