தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய அமைச்சர் நேரு உத்தரவு: விசிக எம்பி ரவிக்குமார் வரவேற்பு

Advertisement

சென்னை: உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய அமைச்சர் நேரு உத்தரவிட்டதற்கு விசிக எம்பி ரவிக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றுவரும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று

* கோட்டக்குப்பம் நகராட்சி கட்டடத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும்;

* அனைத்துப் பேரூராட்சிகளிலும் நூலகத்துடன்கூடிய அறிவுசார் மையம் அமைத்துத்தர வேண்டும்;

* நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் மின் மயானம் அமைக்க வேண்டும்;

* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சிகளில் செய்திருப்பதுபோல நகராட்சி சார்பில் அலுவலக வசதி செய்துதர வேண்டும்

* உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினேன். அத்துடன், இந்தக் கோரிக்கைக் கடிதத்தையும் அளித்தேன்.

* நான் கேட்டதன் அடிப்படையில் உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடத்தைத் தேர்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். நகராட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக வசதி செய்து தரவும் உத்தரவிட்டார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News