தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட வழக்கிலும் ஜாமீன் என்பது எழுதப்படாத விதிமுறை : உச்சநீதிமன்றம் அதிரடி

Advertisement

டெல்லி : உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட வழக்கிலும் ஜாமீன் என்பது எழுதப்படாத விதிமுறை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உபா சட்டத்தை கருப்புச் சட்டம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், கீழமை நீதிமன்றங்களில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவை மீறுவதாக அமைந்துவிடும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். குற்றச்சாட்டுகள் தீவிரமானதாக இருந்தாலும் சட்டத்தின்படி ஜாமீன் வழக்கை பரிசீலிப்பது நீதிமன்றங்களின் கடமை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஜாமீன் என்பது விதிமுறை, சிறை என்பது விதிவிலக்கு என்பது உபா உள்ளிட்ட சிறப்பு சட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் சுட்டிக் காட்டினர். உபா வழக்குகளிலும் சட்ட விதிப்படி ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisement

Related News