தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டூவீலர் மீது பஸ் மோதி தந்தை, மகள் உயிரிழப்பு

Advertisement

*வேடசந்தூர் அருகே சோகம்

வேடசந்தூர் : டூவீலர் மீது பஸ் மோதிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே சேடபட்டி காளாணம்பட்டியை சேர்ந்தவர் விவேக் (35). ஜேசிபி டிரைவர்.

மனைவி ஆனந்தி (28). குழந்தைகள் அஸ்வந்த் (7), சாய் அஸ்மிதா (5). நேற்று காலையில், விவேக் தனது குழந்தைகளுடன் டூவீலரில் வேடசந்தூரில் கடைவீதிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். அப்போது எதிர்திசையில் போடியிலிருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக விவேக் ஓட்டி வந்த டூவீலர் மீது பஸ் நேருக்கு நேர் மோதியது.

இதில் தலையில் படுகாயமடைந்த விவேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தைகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சாய் அஸ்மிதா சிகிச்சை பலனின்றி இறந்தார். வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவத்தால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Advertisement

Related News