Home/செய்திகள்/ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்
ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்
07:35 PM Nov 02, 2025 IST
Share
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற தாமல் கிராமத்தைச் சேர்ந்த பாலா, மணவாளன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். தீவிர தேடுதல் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.