தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு ரூ.30,000 அபராதம்: நெல்லை நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

Advertisement

சென்னை: அரசு பேருந்தை தாமதமாக இயக்கிய போக்குவரத்து அதிகாரிகளுக்கு ரூ.30,000 அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. நெல்லையில் இருந்து மதுரை பயணம் செய்த வழக்கறிஞர் பிரம்ம நாயகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோவில்பட்டி அரசு பணிமனையில் பயணிகளை பேருந்தில் வைத்துக் கொண்டே டீசல் நிரப்பியதாக புகார் தெரிவித்தார். மனுதாரருக்கு நஷ்டஈடாக ரூ.20,000மும் வழக்கு செலவுக்கு ரூ.10,000 வழங்க நெல்லை நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. நாகர்கோவில் கிளை மேலாளர், நிர்வாக இயக்குநர் சொந்த பணத்தில் இருந்து ஒரு மாதத்துக்குள் தர ஆணையிட்டது.

Advertisement

Related News