தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வியாபாரியிடம் செல்போன் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது

Advertisement

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே வியாபாரியிடம் செல்போன் பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேளம்பாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (40). இவர், அப்பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணி அளவில் கேளம்பாக்கத்தை அடுத்துள்ள புதுப்பாக்கம் பகுதியில் எம்ஆர் ராதா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் அவரது கையில் இருந்த செல்போனை பறிக்க முயற்சித்தனர். அவர் கூச்சல் போட்டு இருவரையும் பிடித்துக்கொண்டார். மூவரும் கட்டி போட்டு சண்டை போடுவதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கேளம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில் பொது மக்களிடம் சிக்கிய இருவரும் பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த சந்தோஷ் (22), உதயா (19) என்பது தெரியவந்தது. இருவரும் தனியாக நடந்து செல்லும் நபர்களிடமிருந்து செல்போன்களை பறிக்கும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News