திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்
Advertisement
இதையடுத்து அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் கூட்டமாக மலையேற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement