தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதியில் ரூ.100 கோடியில் அமைகிறது ஏ.ஐ. இயந்திரங்களுடன் அன்னபிரசாத மையம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஏ.ஐ. இயந்திரங்களுடன் அதிநவீன அன்னபிரசாத மையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி கடந்த 9ம் தேதி சுவாமி தரிசனம் செய்தார்.

Advertisement

அப்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு ஆலோசனையின்படி, திருமலையில் ரூ.100 கோடியில் புதிய அதிநவீன வசதியுடன் கூடிய அன்னப்பிரசாத மையம் ஏ.ஐ. இயந்திரங்களுடன் அமைக்க முடிவு செய்திருப்பதாக முகேஷ்அம்பானிக்கு கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தெரிவித்தார். திருமலையில் கட்டப்பட உள்ள அன்னபிரசாத மையத்தில் 2 லட்சம் பக்தர்கள் சாப்பிடும் வகையில் உரிய வசதிகளுடன் கட்டப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Advertisement