தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிக்டாக்கில் வீடியோ போட்ட மகள் சுட்டு கொலை: பாக். நபர் வெறிச்செயல்

Advertisement

கராச்சி: பாகிஸ்தானில் டிக் டாக்கில் வீடியோவை பதிவிட்டதற்காக 15 வயது சிறுமியை அவரது தந்தை சுட்டு கொன்றார். சுட்டு கொல்லப்பட்ட சிறுமி பாகிஸ்தானில் உள் குவெட்டா நகரை சேர்ந்தவர். அமெரிக்காவில் படித்து வந்த சிறுமி கடந்த 15ம் தேதி குவெட்டாவுக்கு வந்தார். சிறுமி டிக்டாக்கில் வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. டிக் டாக்கில் வீடியோ பதிவிடக்கூடாது என்று அவர் மகளை எச்சரித்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று அந்த சிறுமி டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டார். இதில் ஆத்திரமடைந்த தந்தையும் உறவினர் ஒருவரும் சேர்ந்து சிறுமியை சுட்டு கொன்றனர். இது தொடர்பாக சிறுமியின் தந்தையும், உறவினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Related News