தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தெப்பகுளத்தில் தேங்கிய பிளாஸ்டிக், பேப்பர்கள் அகற்றம்

Advertisement

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் குளத்தில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக், பேப்பர்கள் கழிவுகள் அகற்றப்பட்டன. சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர்கள் கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. இதனால் வேதனை அடைந்த பக்தர்கள், ‘’ கோயில் குளத்தை தூய்மைப்படுத்தி சீரமைக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில், வடிவுடையம்மன் கோயில் திருக்குளத்தை சீரமைக்கும் ‘’மாஸ் கிளீனிங்’’ நிகழ்ச்சி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது.

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து குளத்து நீரில் மிதந்துகொண்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தினர். ‘’திருக்கோயில் குளத்தை தூய்மையாக வைத்திருக்கும் வகையில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கழிவுகளை வீச வேண்டாம்’’ என்று பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரி வேளாங்கண்ணி, என்விரோ, கௌதம், விக்கி கலந்துகொண்டனர்.

Advertisement

Related News