தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பு வாக்காளர் பட்டியலில் இருந்து 485 பேரின் பெயர் மாயம்

Advertisement

திருவொற்றியூர் பகுதியில் பட்டியலில் இருந்து 485 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியாததால் அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர் பகுதியில் உள்ள 400க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2022 கவுன்சிலர் தேர்தலில் சார்லஸ் நகர் பகுதியில் 163, 164 ஆகிய பூத்தில் 911 வாக்காளர்கள் வாக்களித்தனர். தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து 163, 164 பூத்தில் 485 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்கள் அனைவருமே தற்போது வரை அதே விலாசத்தில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தெரியாததால் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருவொற்றியூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டதால் அந்த குடும்பங்களைச் சேர்ந்த எவரும் இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News