Home/செய்திகள்/Thiruvallur Ex Serviceman Robbery Arrested
திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது
12:07 PM Oct 04, 2024 IST
Share
Advertisement
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயலு வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிரஞ்சீவி, தினேஷ், வேணு, பூபதி ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.