தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்புவனம் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் உருவான பள்ளத்தால் அவதி

Advertisement

*விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டிய பள்ளம் மூடப்படாமல் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருப்புவனம் அருகே பாப்பாகுடியில், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. பாப்பாகுடி - கண்ணாரிருப்பு சாலையில் பாப்பாகுடி காலனி பகுதியில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழை காரணமாக பள்ளத்தின் இருபுறமும் மண் சரிந்து பெரிய பள்ளமாகி உருமாறியுள்ளது. இதனால் அந்த வழியாக டூவீலர்கள், 108 ஆம்புலன்ஸ்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் கடந்த 1 வாரமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பாப்பாகுடி, கண்ணாரிருப்பு பகுதி மக்கள் திருப்புவனம், மதுரை செல்வதற்கு திருப்பாச்சேத்தி அல்லது படமாத்தூர் வழியாக 10 கி.மீ தூரத்துக்கு சுற்றிக்கொண்டு செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என, புகார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News