தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோடியின் ரோட் ஷோவில் 25 மரக்கன்றுகள் திருட்டு: குஜராத்தில் பரபரப்பு

Advertisement

வதோதரா: குஜராத்தில் மோடியின் ரோட் ஷோவுக்காக வைக்கப்பட்ட 25 மரக்கன்றுகள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி குஜராத் மாநிலம் வதோதரா சென்றிருந்தார். அவரை வரவேற்கும் விதமாக ஆங்காங்கே வீதிகளில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் மரக்கன்றுகள், அழகிய செடி வகைகள் வைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 100 செடிகளில் 25 திருடப்பட்டுள்ளன.

ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை வளர்ந்திருந்த அந்த செடிகளை, தொட்டியுடன் சேர்த்து பைக்கில் வந்த இரு நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இவை அங்குள்ள சிசிடிவி கேமராவின் மூலம் தெரியவந்துள்ளது. அதையடுத்து மரக்கன்றுகளை திருடிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். மோடியின் ரோட்ஷோவில் வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகள் திருடப்பட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement