தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ5 கோடி கேட்டு சல்மான்கானுக்கு மிரட்டல் விடுத்த நபர் சிக்கினார்

Advertisement

மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் தொடர் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. சல்மான்கானின் நெருங்கிய நண்பரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பாபா சித்திக் கடந்த மாதம் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சல்மான் கானுக்கு பல மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் தான் லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி எனவும், மானை கொன்றதற்காக சல்மான் கான் எங்களது கோயிலில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் ரூ5 கோடி தர வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால் சல்மான் கான் கொல்லப்படுவார்.

எங்களது கும்பல் செயலில் உள்ளது என கூறினார். இதுகுறித்து ஒர்லி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மிரட்டல் விடுத்த கர்நாடக மாநிலம் ஹாவேலி பகுதியை சேர்ந்த பாஹிகராம் ஜலராம் பிஷ்னோய்(35) என்பவரை கைது செய்துள்ளனர். அவரை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் விசாரணைக்காக மும்பை அழைத்து வந்துள்ளனர்.

Advertisement

Related News