தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலீஸ் என்ன செய்ய வேண்டும் என தவெகவினர் கூறக் கூடாது: புதுச்சேரி காவல் அதிகாரி ஈஷா சிங் எச்சரிக்கை

புதுச்சேரி: போலீஸ் என்ன செய்ய வேண்டும் என தவெகவினர் கூறக் கூடாது என புதுச்சேரி காவல் அதிகாரி ஈஷா சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜய் இன்று எக்ஸ்போ கிரவுண்ட்டில் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்திற்கு பாஸ் இல்லாத தொண்டர்களை உள்ளே அனுமதிக்க கோரி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களை அனுப்பி வந்தார். இதனை கண்ட போலீசார் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். கூட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என விதிமுறை இருந்தது. ஆனால் பொதுக்கூட்டத்தில் ஏறி குதித்து செல்லும் தவெக தொண்டர்களை புதுச்சேரி போலீசார் விரட்டிச் சென்று ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

Advertisement

ஆனால் தொண்டர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக போலீஸ் என்ன செய்ய வேண்டும் என தவெகவினர் கூறக் கூடாது. உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள் என இறந்ததை கூறி பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வலியுறுத்தினார். மேலும், 200க்கும் மேற்பட்ட போலீசார் அதிகாரிகளை குவித்து, நுழைவாயில்களில் தடுப்புகள் அமைத்தனர். இந்த நிலையில்,

தவெக கூட்டத்தில் க்யூ ஆர் கோடுடன் எருமை

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்துக்கு க்யூ ஆர் கோட் அனுமதி பெற்று எருமை மாடுகளை தொண்டர் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 4 எருமை மாடுகளுக்கு க்யூஆர் கோடு ஒட்டி தவெக பொதுக்கூட்டத்துக்கு தொண்டர் அழைத்து வந்துள்ளார்.

எருமை மாடுகளை அனுமதிக்கக் கோரி வாக்குவாதம்

எருமை மாடுகளை அனுமதிக்காததால் உள்ளே விட வேண்டும் தவெக தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

Advertisement

Related News