தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாய்லாந்து- கம்போடியா ராணுவம் 2வது நாளாக மோதல்

 

Advertisement

சுரின்: தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லையில் அமைந்துள்ள பிரேயா விஹார் கோயில் உரிமை கோருவது தொடர்பாக இரு நாடுகளும் இடையே அவ்வப்போது மோதல் வெடித்து வருகின்றது. பல்வேறு நாடுகளின் முயற்சியால் இருநாடுகளுக்கும் இடையே அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், கம்போடியா அத்துமீறி தாய்லாந்து நாட்டின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இதற்கு பதிலடியாக தாய்லாந்து நேற்று முன்தினம் வான் வழித் தாக்குதலை நடத்தியது. இரண்டாவது நாளாக நேற்றும் இரு நாட்டு ராணுவமும் தாக்குதலை நடத்தின. எனினும் இதில் எந்த உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை. முதல் நாள் சண்டையில் கம்போடியா தரப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். தாய்லாந்தில் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement