தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோகன் போபண்ணா தொழில்முறை போட்டியில் இருந்து ஓய்வு!

பெங்களூரு: இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோகன் போபண்ணா தொழில்முறை போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கர்நாடகாவை சேர்ந்த 45 வயதான போபண்ணா இரட்டையர் பிரிவில் 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

Advertisement

ரோகன் போபண்ணா ஏறத்தாழ 22 ஆண்டுகளாக பல்வேறு டென்னிஸ் தொடர்களில் விளையாடியுள்ளார். இறுதியாககடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் Matt Ebden உடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக வயதில் கிராண்டஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ரோகன் போபண்ணா படைத்தார். மேலும் 2023ம் ஆண்டு மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரை சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனையை போபண்ணா படைத்திருந்தார்.

அதேபோல், 2017ல் பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா, இரட்டையர் தரவரிசையில் அதிக வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் வீரர் என்ற மைல்கல்லையும் அடைந்தார்.

இந்நிலையில் ஏறத்தாழ 22 ஆண்டுகள் டென்னிஸ் வாழ்கையில் இருந்து விடைபெறுவதாக ரோகன் போபண்ணா அறிவித்துள்ளார். 'இத்தனை ஆண்டுகளில் தனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், சக போட்டியாளர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி. நான் வாழ்க்கையை இழந்து போராடும் போது கைதூக்கிவிட்டது டென்னிஸ்தான். தன்னை சந்தேகித்தவர்களிடம் திறமையை நிரூபிக்க அது காரணமாக அமைந்தது' என போபண்ணா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Related News