தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலங்கானாவில் குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்து வந்த ரகுநாத் ரெட்டி என்ற இளைஞர் கைது

Advertisement

தெலங்கானா: சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்புவர்களை 'சமூக ஊடக செல்' மூலமாக போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சிக்னல் ஆப் மூலம் அதிகப்படியான குழந்தைகளின் ஆபாச படங்கள் பகிர்வது குறித்து போலீசாருக்கு தெரிய வந்தது.

இது தொடர்பாக மேற்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் ip ஐடியை வைத்து தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரகுநாத் ரெட்டி என்ற 22 வயதான இளைஞரை போலீசார் தெலுங்கானாவில் கைது செய்தனர்.

ரகுநாத் ரெட்டியிடம் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. இவர் சிக்னல் செயலியில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பதற்காக குழு அமைத்துள்ளார் எனவும் அதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் ஆபாச படங்கள் பகிரப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதுமட்டுமின்றி டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக ரகுநாத் ரெட்டியை மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இதில் பலருக்கு தொடர்புள்ளதாகவும், அவர்களை ip ஐடியை வைத்து கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரகுநாத் ரெட்டியின் செல்போனியில் குழந்தைகளின் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் இருப்பது கண்டுபிடித்துள்ள நிலையில் தொடர்ந்து அவரது செல்போனை ஆய்வு செய்யும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Related News