தஞ்சை - பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் : மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை
Advertisement
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா, இந்தி ஆதிக்கம் செலுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என் தெரிவித்தார். தமிழ்நாட்டில் எந்த ஒரு மொழியை கற்கவும் தடையில்லை என்றும் நிர்மலா சீதாராமனுக்கு திருச்சி சிவா பதில் அளித்தார். எந்த மொழியையும் கற்று கொள்ள திமுக தடையாக இருந்தது இல்லை என்றும் ஆதிக்கம் செலுத்துவதை தான் எதிர்த்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
Advertisement