தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐகோர்ட் வக்கீல் கொலையில் 3 மாதத்திற்குள் இறுதி அறிக்கை: போலீசுக்கு உத்தரவு

சென்னை: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (35). சென்னை ஐகோர்ட் வழக்கறிஞரான இவரை அவரது சித்தப்பாவும் பள்ளி தாளாளருமான தண்டபாணி கூலிப்படை ஏவி கொலை செய்தார். இதுதொடர்பாக தாளாளர் தண்டபாணி மற்றும் கூலிப்படையை சேர்ந்த 5 பேரும் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து நடத்திய விசாரணையின்படி மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இந்நிலையில், முருகானந்தம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், கொலை வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை ஐஜிக்கு உத்தரவிட்டார். மேலும், முருகனாந்தம் உடலை பெற்றுக்கொள்ள அவரது தாயாருக்கு அறிவுறுத்த அவர் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தினார். அதன்படி முருகானந்தம் உடலை இன்று பெற்றுசென்று அடக்கம் செய்ய உள்ளனர்.

 

Advertisement