தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விநாயகர் சிலையில் வைத்த லட்டு ரூ1.51 லட்சத்துக்கு ஏலம்

Advertisement

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலையில் வைத்து வழிபட்ட லட்டுவை முறுக்கு வியாபாரி ரூ.1.51 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, மலைப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிராமத்தில் விநாயகர் சிலை வைத்திருந்தனர். இந்த சிலையின் கையில் லட்டு ஒன்று வைத்திருந்தனர். பூஜைகள் முடிந்து நேற்று சிலையை கண்மாயில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். முன்னதாக விநாயகர் கையில் வைத்திருந்த லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது.

இதில், அதே ஊரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி மூக்கன் என்பவர் கலந்து கொண்டு லட்டுவை ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். இதனால், ஆச்சரியமடைந்த கிராம மக்கள் இனி ஆண்டுதோறும் விநாயகர் சிலையில் வைத்து பூஜிக்கப்படும் லட்டு ஏலம் விடப்படும். ஏலம் எடுத்த மூக்கனுக்கு அடுத்த ஆண்டு ஏலத்தொகை கட்டும்போது 1 பவுன் தங்கமோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும்’ என அறிவித்தனர்.

Advertisement

Related News