தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி

Advertisement

சிவகங்கை: தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சிவகங்கையில் பஸ்நிலைய சீரமைப்புப் பணிகளுக்காக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், மக்களவை எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தங்கள் சார்பில் தலா ரூ.1 கோடிக்கான காசோலையை கலெக்டர் ஆஷா அஜித்திடம் இன்று காலை வழங்கினர்.

அதன்பின் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெறும். சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 5 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்ட வசமானது.

அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கவில்லை. மயக்கமடைந்து மருத்துவமனையில் இறந்துள்ளனர். அவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News