தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
Advertisement
Advertisement