டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மேற்குவங்க மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் ராஜினாமா செய்த நிலையில் ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். கேரளம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
+
Advertisement




