தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்ச நீதிமன்றம் குறித்த காலக்கெடுவுக்குள் தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும்: பார்கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன் வளியுறுத்தல்

 

Advertisement

சென்னை: உயர் நீதிமன்றத்தில் பார்கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் 2 ஆண்டாக நடத்தப்படாமல் உள்ளது. 2026 ஏப்ரல் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது பார்கவுன்சில் தேர்தலை நடத்தி முடிக்காமல் தள்ளி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

இதற்காக வழக்கறிஞராக பணியாற்றி வருவதற்காக உறுதி சான்றை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும், தமிழ்நாடு பார்கவுன்சில் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. எனவே, அந்த சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக தேர்தலை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஓய்வுப்பெற்ற நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் தற்போதைய பார்கவுன்சில் நிர்வாகிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வழக்கு தொடப்படும் என்றார்.

Advertisement

Related News