டெல்லி ஆளுநருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விலகல்
Advertisement
அதில், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவராக உள்ள நான், ஒருமுறை பாட்னா சிறைக்கு சென்றேன். அங்கு டெல்லி துணை நிலை ஆளுநரும் வந்திருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாக சிறையை சுற்றிப் பார்த்தோம். எனவே தற்போது இந்த வழக்கு ஆளுநருக்கு எதிரான தனிப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்காக இருக்கிறது. அதனால் இந்த வழக்கை நான் விசாரிப்பது சரியான ஒன்றாக இருக்காது என்பதால், விசாரணையில் இருந்து விலகிக் கொள்கிறேன். இருப்பினும் இந்த வழக்கை மற்றொரு அமர்வுக்கு மாற்றி அமைத்து பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Advertisement