சென்னையில் இருந்து கொழும்பு விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
Advertisement
உடனடியாக இழுவை வண்டிகள் மூலம், விமானம் ஓடுபாதையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு, புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
Advertisement