மாணவி கர்ப்பம் ; போக்சோவில் ஆசிரியர் கைது
Advertisement
பெற்றோர் வீட்டிற்கு சென்ற சிறுமியின் உடல்நிலையில், கடந்த சில நாட்களாக மாறுதல் ஏற்பட்டுள்ளது. மகளின் உடல்நிலையை கவனித்த பெற்றோர், சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது ஆரோக்கியதாஸ் தவறாக நடந்து கொண்டதை கூறியுள்ளார். உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதுபற்றி சிறுமியின் பெற்றோர், தேவகோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து, ஆரோக்கியதாஸை கைது செய்தனர்.
Advertisement