தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முழு அரசு மரியாதையுடன் எஸ்.எம்.கிருஷ்ணா உடல் தகனம்

Advertisement

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மற்றும் முன்னாள் மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான எஸ்.எம்.கிருஷ்ணா உடல்நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அதை தொடர்ந்து நேற்று காலை மண்டியா மாவட்டம், மத்தூர் தாலுகாவில் உள்ள சோமனஹள்ளி கிராமத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் மண்டியா மாவட்ட போலீசார் மூன்று சுற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 1000 கிலோ சந்தன கட்டைகளால் அவரது உடல் மூடப்பட்டது. அவரது உடலுக்கு மகள் வழி பேரனும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரின் மருமகனுமான அமர்த்தியா மாலை 5.23 மணிக்கு தீ மூட்டினார். எஸ்.எம்.கிருஷ்ணா மறைவையொட்டி நேற்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement