தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்டார் ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Advertisement

மதுரை: மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல், விமானநிலைய சாலையில் உள்ள ஒரு ஓட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் மற்றும் காளவாசலில் உள்ள ஒரு ஓட்டல் ஆகிய 4 பிரபல நட்சத்திர ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனடியாக 4 இடங்களுக்கும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் சென்றனர். ஓட்டல்கள் முழுவதும் சோதனை நடத்தினர். அங்கு வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் தங்கியிருந்தனர். போலீசாரின் வேண்டுகோள்படி அவர்களுக்கு ஓட்டல் நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. முழுமையான சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் தனிக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement