இலங்கை தூதரக ஆணையரின் வாட்ஸ் அப் ஹேக் குறித்து சேத்துப்பட்டு போலீஸ் தீவிர விசாரணை..!!
Advertisement
சேத்துப்பட்டில் உள்ள காவல் நிலையத்துக்கும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னையிலுள்ள இலங்கை துணைத்தூதரக ஆணையரின் வாட்ஸ் அப் செயலி ஹேக் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement