தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

+2 தேர்வு தோல்விக்காகத் திட்டிய தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!

சென்னை: சென்னை பெருங்குடியில் 2 தேர்வு தோல்விக்காகத் திட்டியதால், இரவில் தூங்கிக் கொண்டிருந்த தாயைக் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், கல்லால் அடித்தும் 19 வயது மகன் ராகேஷ் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

Advertisement

பெருங்குடி குறிச்சி நகரை சேர்ந்தவர் பாபுலால் இவரது மனைவி சேனிதேவி இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பாபுலால் அதே பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர்களது மகன் ராகேஷ்(19) பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தால் அவரது தாய், மகனைத் தொடர்ந்து கண்டித்து வந்ததார். தேர்வு எழுதாமல் சரியாகப் படிக்காதது குறித்தும், எதிர்காலம் குறித்தும் தாய் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

இந்நிலையில் நேற்று பாபுலாளுடைய உறவினர் இறந்துவிட்டதால் அவர் ராஜஸ்தான் சென்றுள்ளார்.

இன்று அதிகாலை ராகேஷ் திடீரென தூங்கிக் கொண்டிருந்த அவரது தாயை செனிதேவியை துண்டால் கழுத்தை நெரித்தும் அதேபோல கத்தியால் குத்தியும் வீட்டில் இருந்த உரலை மேல் தூக்கி போடும் கொலை செய்துள்ளார்.

தாயை தாக்கியவுடன் மகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துரைப்பாக்கம் போலீசார், தாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தாயைக் கொலை செய்த மகனைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில், கொலை செய்த இளைஞர் கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகி, அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Related News